Monday, April 03, 2006

கேட்டால் தெரியுமா?


என்ன
வேண்டுமென்கிறாய்
எப்பொழுதும்
எதாவது பேசச் சொல்கிறாய்
தனிமை வாய்ப்புகளில்
அப்படியிப்படி செய்யச்
சொல்கிறாய், அடிக்கடி
யாரைப் பிடிக்குமென்கிறாய்
நாள் தோறும்
வினவிக்கொண்டிருப்பாய்
வாழ்வு முழுமையும்
நிச்சயம் புரிந்துணர மாட்டாய்
ஜன்மங்களுக்கும்
ஜன்மங்களுக்கும்.

No comments: