Wednesday, September 20, 2006

அனல் வேலி



வார்த்தைகளில்
பார்வைகளில்
தீண்டல்களில்
எங்கும் பரவ
விட்டிருக்கிறாய்
தகக்கும் அனலை

நெருங்க முடிவதில்லை

எப்பொழுதும் எரிகிறாய்

தனியமாட்டாய்
அணைய மாட்டாய்
என்னென்றும்

யாரும்
நெருங்கக் கூடாதென
எழுப்பிதுதான்
இந்த அனல் வேலி

நீரூற்றிச் சோர்கிறேன்
நித்தம்.

மதியழகன் சுப்பையா.
மும்பை
---------------------------------------------------------------

No comments: