tag:blogger.com,1999:blog-61694332024-03-20T20:42:39.335+05:30மதியழகன் சுப்பையா கவிதைகள்மதியழகன் சுப்பையாhttp://www.blogger.com/profile/11467563812526130908noreply@blogger.comBlogger79125tag:blogger.com,1999:blog-6169433.post-37973033480290544242014-12-19T17:57:00.000+05:302014-12-19T17:57:31.058+05:30
வணக்கம்மதியழகன் சுப்பையாhttp://www.blogger.com/profile/11467563812526130908noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6169433.post-27862926284170457612010-04-18T15:14:00.002+05:302010-04-18T15:16:54.383+05:30ஒரு தகவல்...சில ஆண்களுக்கு முன் சென்னையில் ஒரு பேராசிரியரிடம் தென் இந்தியாவின் ஜாதிய அமைப்பு பற்றி விளக்கும் படி கேட்டுக் கொள்ளப் பட்டது.பேராசியர் உடனே தனது புத்தக அலமாரிக்கு விரைந்து போனார். தடுத்த, கெட்டி அட்டையிட்ட இருபத்தி நான்கு புத்தகங்களை எடுத்து வந்து குவித்தார். புத்தக அட்டையில் The Castes and Tribes of South India ( தென் இந்தியாவின் ஜாதிகள் மற்றும் பழங்குடியினர்) என்று ஒரே பெயர் அச்சிடப் பட்டு மதியழகன் சுப்பையாhttp://www.blogger.com/profile/11467563812526130908noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6169433.post-50058187803112885772007-09-18T18:19:00.000+05:302007-09-18T18:22:06.161+05:30பரிட்டவணை'கொஞ்சம் வெளியிலிருமா...'அம்மாவின் வலி வாசகம்மனம் பிசைக்கும்கைவிரித்து விமானம் ஓட்டிவாசல் நுழைகையில்'இங்கே வ...ரா...தே...' என்றஅக்காவின் கெஞ்சுதலில்உயிர் துடிக்கும்'யம்ம்ம்மா.. ரொம்ப வலிக்கே!'படுக்கையில் சுருளும்தங்கை கண்டுஉடல் நடுங்கும்'ஒன்னுமில்லடா, நீ போ..'ஈரக் கண்களுடன் புன்னகைக்கும் தோழி கண்டுஇரக்கம் சுரக்கும்'இன்னைக்கு முடியலங்க'ரசச்சாப்பாடு தரும்மனைவி கண்டுஇதயம் துடியாய் மதியழகன் சுப்பையாhttp://www.blogger.com/profile/11467563812526130908noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6169433.post-88054992420680131272007-08-16T21:43:00.000+05:302007-08-16T21:44:40.703+05:30ஒருத்தர் கூடவா இல்லை??? என்ன கொடுமைடா இது.......?அன்புத் தோழர்களுக்கு, வணக்கம். இன்னும் சிவாஜி திரைப்படம் குறித்தும் காசு பெறாத விஷயங்கள் குறித்தும் மயிர் பிழக்கும் விவாதங்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தொடரட்டும். மன்னிப்புகளுடன் சிறு அறிவிப்பு. மும்பையிலிருந்து ''அணி'' என்றப் பெயரில் கவிதைக்கான இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. நன்கொடைகள், சந்தாக்கள் கேட்டகவில்லை படைப்புகள் தாருங்கள். அடுத்த இதழ் தயாரிப்பு ஆயத்தமாகி மதியழகன் சுப்பையாhttp://www.blogger.com/profile/11467563812526130908noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6169433.post-74131705121278493542007-07-25T16:54:00.001+05:302007-07-25T17:28:36.055+05:30"அணி' 5 - சிற்றிதழ்தொடங்கிவிட்டது மும்பை மழை !தமிழகத்தைப் போல சிறுதுளி, தூறலாய் என்றெல்லாம் தொடங்காது! ஆரம்பமே அமர்க்கள அட்டகாசம் தான் ! கடந்த மழைக் காலங்களின் அவஸ்த்தைகள் ! அவலங்கள், துயரங்கள் யாவும் தூறலாய் விழுகின்றன ! வருணா ! கொஞ்சம் அடங்கியே இருண்ணா! வெயில் காலத்தில் ஆரம்பித்த "அணி' 5ன் பணிகள் மழைக்காலத்தில் மலர்ந்து மனம் வீசுவதன் காரணங்களை புத்திசாலி வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுண்டு மதியழகன் சுப்பையாhttp://www.blogger.com/profile/11467563812526130908noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6169433.post-7143569837900896172007-07-11T18:50:00.000+05:302007-07-11T18:53:37.726+05:30நிழல் நினைவுகள்---------------------1தூங்கி எழுந்து போமுகம் உப்பியிருக்கும்கழிம்பு தடவிபவுடர் பூசிக்கோஎடுப்பாயிருக்கும்வண்ணப் படமா இதை மாட்டுமுழுப்படமா இது வேண்டாம்மார்பளவாஇதுதான் சரிதலைத் தூக்குலேசா அப்படிலேசா இப்படிகிளிக்-----------------------------------------------------2.வான் கூர்ந்துசிந்திப்பது போல்கன்னத்தில் கைவைத்துபுன்னகைத்துகால் சட்டையில்கைநுழைத்துஎங்கோ பார்ப்பது போல்அறைமுகத்தில் ஒளிபூசியபடிமெழுகு மதியழகன் சுப்பையாhttp://www.blogger.com/profile/11467563812526130908noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6169433.post-50206491198725764292007-07-10T18:11:00.000+05:302007-07-10T18:22:25.828+05:30வாக்கு மூலங்கள் (மும்பையில் கடந்த ஆண்டு ஜூலை 11ல் மின் ரயில்களில் ஏழு வெடி குண்டுகள் வெடிக்கச் செய்யப் பட்டது.குண்டு ஒன்று-------------தொப்பைகள்வெடிக்க வேண்டும்குருதியால் தொப்பலாய் நனைய வேண்டும்வெங்காயத் தோல்களாய்உரிந்துதிர வேண்டும்உறிஞ்சியவை உருவியவைசிதர வேண்டும்இத்தனை நெருக்கத்திலும்விரிந்து நிற்பவனின்கால் கவுட்டில் வைகாணாமல் போகட்டும்திக்கக்காரன்வெடித்துப் பரவட்டுமவன்வீண் சதைகள்கால்கள் கிழிந்துபீய்ந்து கைகளில்கிடைக்கட்டும்ஐந்து கிலோவையும்அப்படியே வைஅஞ்சலம் குஞ்சலம்டும்.....டுப்......டும்--------------மதியழகன் சுப்பையாhttp://www.blogger.com/profile/11467563812526130908noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6169433.post-14250135875990867872007-07-06T21:22:00.000+05:302007-07-06T21:25:07.895+05:30வெண்மையாக இருக்க வேண்டுமா உள்ளாடை?பாராளுமன்ற உறுப்பினர் (எம்பி)க்கு கிடைக்கும் சம்பளமும் அரசு சார்பிலான சலுகைகளும்.மாதச் சம்பளம் : ரூ 12,000சட்டரீதியான செலுவுகளுக்காக மாதத்திற்கு : ரூ 10,000அலுவலக செலவுகளுக்கான மதாத்திற்கு: ரூ 14,000போக்குவரத்து சலுகை (கிலோ மீட்டருக்கு 8 ரூ) மாதத்திற்கு: ரூ 48,000 ( உதாரணமாக கேரளாவிலிருந்து டெல்லி வரை போக வர மொத்தம் 6000 கிமீ)பாராளுமன்றக் கூட்டத்தின் போது போக்குவரத்துப் படி/ உணவுப் படி தினசரி : மதியழகன் சுப்பையாhttp://www.blogger.com/profile/11467563812526130908noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6169433.post-74089605612449957432007-07-05T21:27:00.000+05:302007-07-05T21:29:42.934+05:30பில் கேட்ஸ் மகளுக்கு திருமணம்----------------------------------------தந்தை: மகனே! நான் சொல்கிறப் பெண்ணத்தான் நீ மணந்து கொள்ள வேண்டும்.மகன்: முடியாது. நான் என் விருப்பத்திற்கேற்ப பெண் பார்த்துக் கொள்வேன்தந்தை: ஆனால் நான் உனக்காகப் பார்த்தப் பெண் பில் கேட்ஸ்சின் மகளாயிற்றே..?மகன்: அப்படியானால்... ஓ.கே.அடுத்து தந்தை பில்கேட்ஸை சந்திக்கிறார்.தந்தை: உங்கள் மகளுக்காக நான் ஒரு வரண் கொண்டு வந்திருக்கிறேன்பில் கேட்ஸ்: ஆனால் எனது மதியழகன் சுப்பையாhttp://www.blogger.com/profile/11467563812526130908noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6169433.post-33754797031368440542007-06-20T20:46:00.000+05:302007-06-20T20:50:54.365+05:30பேசி பேசி கைப்பேசி1.தொலைவில் இருக்கிறாய்தொடர்பில் இருக்கிறாய்கைப்பேசி உரையாடல்2.உன் மொழி பேசும்மின் பொறி ஒன்றுகைப்பேசி3.பொத்தான் அழுத்தினால்பொங்கும் சந்தோஷம்கைப்பேசியில் கதைப்பாய் நீ4.கிரங்கித்தான் போகிறேன்காது நிறைக்கும்கைப்பேசி முத்தங்கள்5.மனம் வாடுகையில்தன்சொல் தெளிக்குமுன்கைப்பேசி உரையாடல்மதியழகன் சுப்பையாமதியழகன் சுப்பையாhttp://www.blogger.com/profile/11467563812526130908noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6169433.post-59050125786630477242007-06-19T21:57:00.000+05:302007-06-19T22:01:28.178+05:30டார்ச் வியாபாரிஇந்தியில்: ஹரிசங்கர் பர்சாயிதமிழில்: மதியழகன் சுப்பையா முதலில் அவன் முச்சந்தியில் மின்சார டார்ச் விற்றுக் கொண்டிருந்தான். இடையில் கொஞ்ச நாட்களாய் அவனைக் காணவில்லை. மீண்டும் நேற்றுதான் தென்பட்டான். இப்பொழுது அவன் தாடி வைத்திருந்தான். நீளமான ஜிப்பா மாட்டியிருந்தான். ''ஏம்ப்பா, எங்கிருந்த? தாடி ஏன் வளர்த்திருக்க?'' '' வெளியூர் போயிருந்தேன். '' பதிலளித்தான். தாடியைப் பற்றிய கேள்விக்கு அவன் மதியழகன் சுப்பையாhttp://www.blogger.com/profile/11467563812526130908noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6169433.post-22952907381410582942007-06-18T15:03:00.000+05:302007-06-18T15:07:05.498+05:30திருமணத்திற்கு முன்......திருமணத்திற்குப் பின்:திருமணத்திற்கு முன்......அவன்: ஆமாம், ரொம்பதான் பொறுத்தாச்சுஅவள்: அப்படின்னா நான் உன்னை விட்டுப் போகனுமா?அவன்: அப்படியில்லை! அப்படி நினைக்கக் கூட செய்யாதேஅவள்: என்னை நேசிக்கிறாயா?அவன்: நிச்சயமாகஅவள்: எனக்கு துரோகம் செய்திருகிறாயா?அவன்: இல்லை. இவ்வாறேல்லாம் எப்படி கேட்கிறாய்?அவள்: எனக்கு முத்தம் கொடுப்பாயா?அவன்: ஆமாம்.அவள்: என்னை அடிப்பாயா?அவன்: கண்டிப்பாக இல்லை! நான் அப்படியானவன் இல்லை.அவள்: நான்மதியழகன் சுப்பையாhttp://www.blogger.com/profile/11467563812526130908noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6169433.post-82931927500029320932007-06-09T21:23:00.000+05:302007-06-09T21:27:26.582+05:30இரண்டு பதிவுகள்நட்டப் படுகையில்நேரம் சரியில்லைமரணம் நேர்கையில்நேரம் சரியில்லைவிபத்து நிகழ்கையில்நேரம் சரியில்லைபொழுது என்பதுபொன்னாயில்லைகாலம் என்பதுமதிப்பாயில்லைசமயம் என்பதுசாதகமாயில்லைநடக்கக் கூடியது நடந்தே தீர்கிறதுகடக்கக் கூடியதுகடந்தே முடிகிறதுகாலத்தை திட்டினால் காரியம் குமாகாலத்தை வெல்லலாமேகாரியத்தால்------------------------------------------சிகரம் போகும்வளைவுச் சாலைகள்விரைந்து போக விரைவுச் சாலைகள்நிலைத்துமதியழகன் சுப்பையாhttp://www.blogger.com/profile/11467563812526130908noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6169433.post-49634931886706694502007-06-09T21:18:00.000+05:302007-06-09T21:22:35.825+05:30இரண்டு பதிவுகள்நட்டப் படுகையில்நேரம் சரியில்லைமரணம் நேர்கையில்நேரம் சரியில்லைவிபத்து நிகழ்கையில்நேரம் சரியில்லைபொழுது என்பதுபொன்னாயில்லைகாலம் என்பதுமதிப்பாயில்லைசமயம் என்பதுசாதகமாயில்லைநடக்கக் கூடியது நடந்தே தீர்கிறதுகடக்கக் கூடியதுகடந்தே முடிகிறதுகாலத்தை திட்டினால் காரியம் குமாகாலத்தை வெல்லலாமேகாரியத்தால்---------------------------------------------------------------------------------சிகரம் போகும்வளைவுச் மதியழகன் சுப்பையாhttp://www.blogger.com/profile/11467563812526130908noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6169433.post-34951268010542262672007-05-12T21:10:00.000+05:302007-05-12T21:14:24.202+05:30மேதமை கடந்த கவிஞன்- விந்தா மராட்டி இலக்கிய உலகில் 1947ம் ண்டு பா.சி. மண்டேகரின் ' காஹி கவிதா' என்ற தொகுதி புதுக் கவிதையின் துவக்கமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து புதுக் கவிதைகள் அசூர வேகத்தில் எழுதப் பட்டு வந்திருக்கிறது. புதுக் கவிதையின் வேக வளர்ச்சியும் அது கடந்து வந்த காலத்தையும் கவனத்தில் கொள்கையில் அதனை புதுக் கவிதை என விழித்தல் தகுமா என்பது விவாதிக்க வேண்டிய ஒன்றாகமதியழகன் சுப்பையாhttp://www.blogger.com/profile/11467563812526130908noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6169433.post-6711546005785444222007-04-24T22:02:00.000+05:302007-04-24T22:10:04.791+05:30' தலைவா ! நீதான் மகாகவி. பாரதி என்ன புடுங்கி. நீ அவனையும் மிஞ்சிட்ட என்பார்கள்'அன்புள்ள எழுத்தாள நண்பர்களுக்கு, வணக்கத்துடன் பாண்டித்துரை நான் பல்வேறு எழுத்தாளர்களிடம் ஒரே கேள்வி கேட்டு அதன் பதிலை அறிந்து தொகுப்பாக வெளியிடும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தங்களிடமிருந்தும் பதிலை எதிர்நோக்குகிறேன். கேள்வி1. நவின இலக்கியம் இன்று எதை நோக்கி பயனப்படுகியது?2. பெண் எழுத்தாளர்களின் இன்றைய நிலை (எழுத்தில்)?3. பாரதி பாரதிதாசனுக்குப் பின் ஒரு சமூக எழுச்சி ஏற்படுத்ககூடிய மதியழகன் சுப்பையாhttp://www.blogger.com/profile/11467563812526130908noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6169433.post-37411588113462300972007-04-23T22:20:00.002+05:302007-04-23T22:34:36.355+05:30என்னுள்இருக்கை அபகரித்தவனைதிட்டித் தீர்க்கிறேன்உரசிச் செல்பவனைஓங்கி அரையத் துடிக்கிறேன்சிறப்பு வாகன ஏற்பாடுகுறித்துப் பேசுகிறேன்டை மறைக்காதவயிற்றிலும்விம்மி புடைத்தமார்பிலும்பதிந்த கண்களைபறித்துவிட துடிக்கிறேன்இத்தனையும்நிகழ்ந்து விடுகிறதுஎதிர் நிற்பவளின்புட்டம் உரசநீளும் முழங்கையைகட்டுப் படுத்த முடியாதஎன்னுள்.மதியழகன் சுப்பையா,மும்பைமதியழகன் சுப்பையாhttp://www.blogger.com/profile/11467563812526130908noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6169433.post-51656828736946574652007-04-23T22:20:00.001+05:302007-04-23T22:20:30.353+05:30பதிவாகும் தாராவி வணச் சித்திரம்உலகெங்கிலும் பரவி கிடகும் விபரங்களை வணப் படுத்தி பாதுகாத்து வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று வணப் படுத்துதல் தீவிரமடைந்து உள்ளது. வணங்கள் தான் இன்று ஒரு நாட்டின் சொத்து எனலாம். வணங்கள் ஒரு நாட்டின் காலப் பதிவுகள் எனலாம். அவை மிகச் சிறப்பாக செய்யப் படவேண்டும். செய்யப் பட்டும் வருகின்றன. னால் இன்று வணப் படுத்துதலில் ஈடு பட்டுள்ளவர்கள் அரசு அமைப்புகள் , அரசு சாரா மதியழகன் சுப்பையாhttp://www.blogger.com/profile/11467563812526130908noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6169433.post-9473131608788396622007-04-21T20:45:00.000+05:302007-04-21T20:56:40.857+05:30டிவைன் லுனாடிக் மிஷன் (தெய்வீக பைத்தியங்களின் மிஷன்)இந்தியில்: ஹரிசங்கர் பர்சாயி தமிழில்: மதியழகன் சுப்பையா இனி அமெரிக்காவுக்கு என்ன அனுப்புவது? என்ற மிகப் பெரிய கேள்வி இந்திய நாட்டின் முன் நின்றது. காமசாத்திரத்தை அவர்கள் படித்து விட்டார்கள். யோகிகளை அவர்கள் பார்த்து விட்டார்கள். புனிதர்களையும் பார்த்து விட்டார்கள். சாதுக்களையும் பார்த்து விட்டார்கள். கஞ்சா மற்றும் சரஸ் அங்குள்ள இளைஞர்கள் குடித்து விட்டார்கள். இந்தியாவின் மதியழகன் சுப்பையாhttp://www.blogger.com/profile/11467563812526130908noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6169433.post-34020143031969592762007-04-20T20:47:00.000+05:302007-04-20T20:51:47.088+05:30காமப் புரவிகண்ணில் உருத்துகிறதுசிறு துரும்புஉடலை வருத்தலாம்சக்திமிகு இயற்கைசெயற்கைகள் பற்றிசொல்ல வேண்டியதில்லைஉள்ளுறுப்புகள் வலிகொளகாரணங்கள் பலபுற உடல் காயம்படசந்தர்ப்பங்கள் பலப்பலநகராமல் இருந்தாலும்வலிக்கத்தான் செய்கிறது.விணை புரிதல்களால்விளைவுகள் எக்கச்சக்கம்விணை புரிதல்களால்வலிகள் மிச்ச சொச்சம்தரிகெட்டோடுகிறதுகாமப் புரவிமதியழகன் சுப்பையாhttp://www.blogger.com/profile/11467563812526130908noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6169433.post-64185552372758254172007-04-18T20:37:00.000+05:302007-04-18T20:53:24.166+05:30மூக்குக்கண்ணாடி இந்தியில்: பேடப் பனாரசி தமிழில்: மதியழகன் சுப்பையா இருபதாம் நூற்றாண்டின் அணிகலன், எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கான சான்றிதழ், படிப்பறிவு பெற்ற பெண்களின் உடலை அலங்கரிக்கும் அழகு சாதனம். குறைவாக படித்தவர்கள் தங்களை உயர்த்திக் காட்டிக் கொள்ள பயன் படுத்தும் சாதனம், செல்வந்தர்களின் அவசிய நோய்க்கு மருந்து மற்றும் கடைகளில் நூறு சதம் லாபத்திற்கான மதியழகன் சுப்பையாhttp://www.blogger.com/profile/11467563812526130908noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6169433.post-5876812708309913892007-04-16T20:34:00.000+05:302007-04-16T20:43:03.741+05:30கவிதைத் தோழிகூட்டத்திற்கு வரும்அவளைச் சுற்றியேகூட்டம்அவளது தும்மலுக்கும்மாம் சொல்லிபல் இழிக்கும்ஜிப்பா ஜீன்ஸ்கள்இலக்கியமாய்பேசுவாள் இலக்கியம்அவளது பேச்சுக்கு மறுப்பு எதிர்ப்புகிடையாது கிடையாதுஅவளைத் 'தோழி' என்றே விளிக்கிறார்கள்மைக் பிடிக்கும்பஞ்சுத் தலையர்கள்மின்னலாய் சிரித்துமேகமாய் உலவிகவிதை சுனையில்ஈரம் கசிக்கிறாள்மதியழகன் சுப்பையா,மும்பைமதியழகன் சுப்பையாhttp://www.blogger.com/profile/11467563812526130908noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6169433.post-1176305401130029822007-04-11T20:54:00.000+05:302007-04-11T21:00:01.143+05:30நீர் வாழ்வுபளிங்கில் தெரியும் நீரின் குளிர்ச்சிஜன்னல் நுழைகிறதுகுளுமைச் சாரல்வாளி நீர் வழிகிறதுகழுத்து வழி காலுக்குஉடல்தொடும் நீரால்உன்னத சுகம்உடல் பிரியும்சிறுநீரும் அப்படியேவெளிநிறையும்மழை நீர் சிலிர்ப்புகடல் தேங்கும்பெருநீர் வியப்புஇடம்கொண்ட தெளிநீர் வாழ்க்கைமலை பொங்கும்வளிநீர் மருந்துமலர் தங்கும்பொடிநீர் மதுநீர்விழி ஊறும்சுடுநீர் வீணேஉடல் நுழையும்துளிநீர் உயிரே.மதியழகன் சுப்பையாமும்பைமதியழகன் சுப்பையாhttp://www.blogger.com/profile/11467563812526130908noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6169433.post-1176212664990193662007-04-10T19:10:00.000+05:302007-04-10T19:14:25.000+05:30கழிவறை நாற்றம்விலகிப் போவதின்விபரம் தெரியவில்லைபுதிய வருகைகளும்போய்விடுவது புதிர்தான்உடன்பிறப்பும், உறவுகளும்தூரம் காக்கின்றனமிருகங்கள் மட்டும் முகர்ந்து நக்கும்சில முகம் சுழிக்கும்நெருங்குவாரில்லைநெருங்குகையில்விலகாதவரில்லைநாசியற்றவர்களைநானெங்குத் தேடநாதியற்றுப் போனேன்நாற்றத்தால்போயிருக்கக் கூடாதுநீயும் கூட.மதியழகன் சுப்பையாமும்பைமதியழகன் சுப்பையாhttp://www.blogger.com/profile/11467563812526130908noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6169433.post-1175962769143389152007-04-07T21:45:00.000+05:302007-04-08T06:19:19.633+05:30வகைவகையாய்....பாலாமணிக்கு ரொம்ப நீளம்குண்டிக்கு கீழே தொங்கும்மல்லிகாவுக்கு மோதிரம் மாதிரிசுருள் சுருளாயிருக்கும்எஸ்தருக்கு பப்பு கட்டுடவுசர் சட்டைக்காரிக்குஅதான் சரிமீனாவுக்கு நல்ல அடர்த்திசடை போட்டானாஅட! போடலாம்ராணிக்கு குதிரவாலுஒன்னுக்கும் உதவாதுகீதாவுக்கு ரெட்டைச் சடைமுடியருவி போல முலைதட்டும்இசக்கிப் பாட்டிக்குஎழுவது வயசுஒத்தமுடி உதிரலபத்துக்கு ஒன்னுல மட்டும் நரைகோவிந்திக்கு சிக்கு முடிஅத்துப்போட மதியழகன் சுப்பையாhttp://www.blogger.com/profile/11467563812526130908noreply@blogger.com2